270
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வ...

985
பெட்டிக்கடைகளில் விற்கும் 10 ரூபாய் மாம்பழ நிறமி குளிர்பானத்தை வாங்கிக்குடித்த 6 வயதுச் சிறுமி, வாயில் நுரைதள்ளி பலியானதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த குளிர்பானத்தை ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பதாக அம...

229
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த "நீங்கள் நலமா" திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நோயாளிகளை செல்ஃபோனில் அழைத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நலம் விசாரித்தார். சென்னை ஓமந...

1065
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 9 மாத குழந்தை முதல் 15 வயதினர் வரை ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை கோதாமேடு பகுதியில்...

1296
இன்புளுயன்சா காய்ச்சல் தமிழகத்தை பொருத்தவரை பூஜ்ஜியம் என்ற அளவை எட்டி வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில்...

1963
ஆடாதொடை, நிலவேம்பு, முருங்கை, பிரண்டை, துளசி, கற்பூரவல்லி, எருக்கு போன்ற மூலிகைகளை பயிரிட விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, தியாகராயா நகரில...

3433
அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத சவர்மா உணவு கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ...



BIG STORY